பெங்களூரில் நட்சத்திர ஆமைகள் விற்க முயன்ற கும்பல் கைது...

By

Published : Sep 12, 2022, 8:00 AM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

thumbnail

பெங்களூரு: அழிந்து வரும் நட்சத்திர ஆமைகளை விற்க முயன்ற நான்கு பேரை கோர்குண்டேபாளைய பேருந்து நிலையம் அருகே  பெங்களூரு ஆர்எம்சி யார்டு போலீசார் கைது செய்தனர். கல்யாண், சிம்ஹாத்ரி, ஐசக் மற்றும் ராஜ்புத்ரா ஆகிய மூவரிடம் இருந்து 1132 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆமைகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.